Tuesday, July 21, 2009

மழைக்கும் மனிதனுக்கும் உள்ள ஒற்றுமையை கண்டறிய முற்ப்பட்டபோது விளைந்தது:
மழை நீர் எந்த மண்ணில் விழுகிறதோ அதே நிறமாக மாறுகிறது அதே போல் மனிதனும் எந்த மனிதனோடு நட்பு கொள்கிறானோ அதே போல் மாறிவிடுகிறான்.

No comments:

Post a Comment