Thursday, April 30, 2009

கவிதைகள்

கண்ணே மௌன விரதம் இருப்பது என்றால் முதலில்உன் கண்களை மூடிக்கொள் ஏனென்றால் உன் உதடுகளை விட உன் கண்கள் தான் அதிகமாக பேசுகின்றன.......

தாயின் வலி நமக்கும் தெரிவதால் தான்அழுகின்றோம் நாம் பிறக்கும் போது.....

1 comment:

AJ said...

மச்சி.. கலப்புற போ...

Post a Comment