Wednesday, March 10, 2010

பெண்களை கண்டால்...?

குரங்குகள் ஆண்களைக் கண்டால் ஒன்றும் செய்யாது. ஆனால், பெண்களைக் கண்டால் "உர்"ரென்று கொஞ்சம் முறைத்துப் பார்க்கும்.
காரணம், சீதையைத் தேடி வந்த வம்சாவழி குரங்குகள் என்பதால், "இவள் சீதையாக இருப்பாளோ?" என்று இன்றும் பெண்களைக் கண்டால் உற்றுப் பார்க்கிறது.
ராவணனிடமிருந்து சீதை மீட்கப்பட்ட விவரமும், ராமாயணம் முடிந்து போன விவரமும் இவைகளுக்குத் தெரியாது.
அதனால் இப்போதும் குரங்குகள் சீதையைத் தேடிக் கொண்டிருக்கின்றன.

இந்த குரங்குகளின் வேலையை இப்பொழுது சாமியார் போர்வையில் இருக்கும் கயவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதற்கு இதை விட என்ன சான்று வேண்டும்.....

7 comments:

பத்மா said...

hahaha nice .samiyaar mattuma illa utru parkum anaivarumaa?

பத்மா said...

hahaha nice .samiyaar mattuma illa utru parkum anaivarumaa?

சசிகுமார் said...

//இந்த குரங்குகளின் வேலையை இப்பொழுது சாமியார் போர்வையில் இருக்கும் கயவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.//

இந்த வரி மிகவும் அருமை,தொடர்ந்து எழுதி பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பத்மா said...

hahaha nice .samiyaar mattuma illa utru parkum anaivarumaa?

Venkatesh said...

சாமியார்களுக்கு மட்டுமே.....நன்றி பத்மா மற்றும் சசிகுமார்

மைதீன் said...

டார்வின் கஷ்டப்பட்டு கண்டுபிடிச்சதை நீங்க ஈசியா கண்டுபிடிச்சிட்டீங்க! இன்னும் நிறைய கண்டுபிடிக்க வாழ்த்துக்கள்.

அமுதா கிருஷ்ணா said...

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்கப்பா...நல்லாதான் இருக்கு....

Post a Comment