Thursday, October 15, 2009

செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னது ஒரு ஜோக்

பிரபாகரனுடன் இருந்திருந்தால் இன்னேரம் செத்திருப்பீர்கள் என்று ராஜபக்சே சொன்னதை நான் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டேன் என்று கூறியுள்ளார் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன்.
மேலும் காமெடியைப் படிக்க :

http://thatstamil.oneindia.in/news/2009/10/15/tn-rajapakse-just-joked-says-thirumavalavan.html

2 comments:

பின்னோக்கி said...

இளிச்சுகிட்டு இதை வெளிய சொல்லிக்கிட்டு இருக்காங்க..என்ன பண்றாங்கன்னு ஒண்ணும் புரியலைங்க..

Anonymous said...

இதுல என்ன இருக்கு , இவனுங்க சொல்லறத எல்லாம் நாம காமெடியா எடுத்துக்கறதில்லையா?

Post a Comment